Tuesday, June 1, 2010

nan ஆந்திரா பக்கம் போயிருந்தபோது ஒரு கடலோர கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் தான் இது. எனக்கு அந்த பையனின்  உருவத்தில் ஒரு இருப்பு
இருந்தது. அது தான் அவனை படம் பிடிக்க தொன்றிறது.

அவனின் மற்ற படங்கள் அடுத்த பதிவில்.
சந்திப்போம்

No comments:

Post a Comment